புதன், 31 டிசம்பர், 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்.....


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டில் அனைவரும் எல்லா வளங்களையும் பெறவும்,
எடுத்துக்கொள்ளும் புத்தாண்டு உறுதிமொழியை கடைசிவரை கடைபிடிக்கும் மன உறுதியைப் பெறவும் வாழ்த்தும் அன்பு நெஞ்சம்..

மருள்நீக்கி.

வெள்ளி, 26 டிசம்பர், 2008

முதல் வணக்கம்.


வலையுலகப் பெருமக்களுக்கு எனது முதல் வணக்கம்.

நீண்ட நாட்களாக வாசகனாக இருந்து, சிறிதே மனவூக்கம் பெற்று,
சொந்தக்கதை சோகக்கதைகளை உங்கள் முன் எடுத்தியம்ப வந்துள்ளேன்.

மொழியாளுமையைப் பொறுத்தவரை நானொரு ஊமையன்.
சொற்குற்றம் மற்றும் பொருட்குற்றங்களை பொறுத்தருள வேண்டுகிறேன்.

- மருள்நீக்கி