Infosys தலைவர் முன்பு சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு சில அறிவுரைகளை சொன்னார்.
அதன்மீது வலையுலகில் இருவிதமான கருத்துகளில் விவாதக்கும்மி நடந்தது நாம் அறிந்ததே..
இவ்வேளையில்
"சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் சிலர் எங்களை தேடி வந்தனர். அவர்களாகவே வந்துள்ளனர். நாங்கள் யாரையும் அணுகவில்லை.
எங்கள் நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் திட்டத்துக்கு ஒத்து வரும் என்றால் அவர்களை எங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றி கொள்வோம்"
என்ற செய்தியை அறிந்தபோது மேற்கண்ட எண்ணம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
ஏன், சத்யம் நிறுவனம் மீதும் அதன் தொழிலாளர்கள் மீதும் அக்கறை இருந்தால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் ஏதும் சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுவதை தவிர்க்கவேண்டும் என்று
சொல்லவேண்டியதுதானே..
வியாழன், 5 பிப்ரவரி, 2009
பாம்புக்குத் தலை, மீனுக்கு வால் -- இன்போசிசின் நிலை.
இடுகையிட்டது - மருள்நீக்கி at 2/05/2009 08:04:00 PM
குறிச்சொற்கள்: இரட்டை நா
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment